கோவில்பட்டியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்

இன்று ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மந்திதோப்பு ஊராட்சி செயலர் பாலகுமார் அனைவரையும் வரவேற்றார்.மரக்கன்றுகள் நடும் பணியை ரோட்டரி … Continue reading கோவில்பட்டியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்